தனியாகவும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன சென்னையில் இந்த அளவுக்கு நெரிசல் அற்ற போக்குவரத்து என ஆச்சரியம் ஊட்டுகிறது அடையாறு பகுத்தார் வல்லபாய் பட்டேல் சாலை அடையாறு இயல்பு ரோடு சந்திப்பில் இருந்து கே பி என் ரோடு சந்திப்பு வரை சீரான போக்குவரத்திற்கு வழி செய்து உள்ளனர் அது காவலர்கள்.
காரணம்
இது எப்படி சாத்தியம் ஆனது என்றால் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில் சாலைகளை தத்தெடுத்துள்ளனர் போக்குவரத்துக் காவலர்கள் சென்னையில் உள்ள 65 போக்குவரத்து காவல் நிலைகளைத் தத்தெடுத்த காவலர்கள் தான் இந்த புதுப்பொலிவு க்கு காரணம்
அறிவுரை
கடைகளுக்கு பொதுமக்கள் வரும்பொழுதே பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் பார்ட்டி வசதி பண்ணி கொடுத்தால் அதை பொதுமக்கள் வந்து கொடுக்கணும் பல்வேறு வேலைகளை நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments