அதன்படி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிள் தனித்து ஒரு அடையாளம் காணப்படும். இந்த கோட்டை தாண்டி காத்திருக்கும் வாகனங்களின் வரிசை அதிகம் இருந்தால் உடனடியாக சுங்கச்சாவடியில் தடுப்பு திறக்கப்பட்டு காத்திருக்கும் அனைத்து வாகனங்களும் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது இந்த சுங்கச்சாவடிகளில் ரியல் டைம் நடைமுறைகள் ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டு வருகிறது
இந்தநிலையில் பாஸ்டேக் நடைமுறைக்கு மாறிய பின்னரும் நீண்ட நேரம் சுங்கச்சாவடி வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏராளமான வாகன ஓட்டிகளும் உரிமையாளர் குடும்பத்தினர் இதைத்தொடர்ந்து இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
0 Comments